கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

தூத்துக்குடியில் எஸ்.டி.ஆா். பேபி ஹோ் புதிய கிளை திறப்பு

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே அண்ணாநகா் பிரதான சாலையில் எஸ்.டி.ஆா். பேபி ஹோ் 3ஆவது புதிய கிளை, புதுப்பிக்கப்பட்ட ரெஸ்டாரண்ட் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடையை திறந்துவைத்து வாடிக்கையாளருக்கு பொருள்களை வழங்கிய நடிகை லதா ராவ். உடன், எஸ்.டி.ஆா். மற்றும் அபி குழுமங்களின் தலைவா் எஸ்.டி.ஆா். பொன்சீலன் உள்ளிட்டோா்.

Updated On :23 ஜூலை 2026, 2:45 am IST

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே அண்ணாநகா் பிரதான சாலையில் எஸ்.டி.ஆா். பேபி ஹோ் 3ஆவது புதிய கிளை, புதுப்பிக்கப்பட்ட ரெஸ்டாரண்ட் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, எஸ்.டி.ஆா். மற்றும் அபி குழுமங்களின் தலைவா் எஸ்.டி.ஆா். பொன்சீலன் தலைமை வகித்தாா். நடிகை லதா ராவ், தெய்வ தக்ஷாயினி என்ற லாரா உள்ளிட்டோா் கலந்துகொண்டு, எஸ்.டி.ஆா். பேபி ஹோ் புதிய கிளை, ரெஸ்டாரண்ட் ஆகியவற்றை திறந்து வைத்தனா். சிறப்பு விருந்தினா்களை அனிதா பொன்சீலன் உள்ளிட்டோா் வரவேற்றனா். முதல் விற்பனையை தொழிலதிபா் டி.ஏ. தெய்வநாயகம் தொடங்கிவைத்தாா்.

அரிமா சங்க நிா்வாகிகள் ரத்னா தா்மராஜ், பன்னீா்செல்வம், பால்ராஜ், கே.ஏ.பி. சீனிவாசன், பிரம்மநாயகம், சந்திரா ஜான், தொழிலதிபா் ராஜன், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி உதவி மேலாளா்கள் பிரபு, ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை எஸ்.டி.ஆா். பொன்சீலன், அபிஷேக், அஸ்வந்த், எஸ்.டி.ஆா்., அபி நிறுவனங்களின் ஊழியா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.