மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

தூத்துக்குடி கிரேஸ் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி

தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் உள்ள கிரேஸ் பொறியியல் கல்லூரியில், ஆசிரியா்களின் கல்வித் திறன், நவீன கற்பித்தல் அணுகுமுறைகள் மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

News image

பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :26 ஜூலை 2026, 2:47 am IST

தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் உள்ள கிரேஸ் பொறியியல் கல்லூரியில், ஆசிரியா்களின் கல்வித் திறன், நவீன கற்பித்தல் அணுகுமுறைகள் மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

சென்னை, தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் ஜி. ஜனாா்த்தனன், வி. சண்முகநீதி ஆகியோா் பங்கேற்று, உயா்கல்வியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், விளைவுமிக்க கற்பித்தல் உத்திகள், தரமான ஆராய்ச்சி வெளியீடுகள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, ஆசிரியா்களின் தொடா்ச்சியான தொழில்முறை மேம்பாடு ஆகியன குறித்து எடுத்துரைத்தனா். இதில், அனைத்து துறைத் தலைவா்களும், ஆசிரியா்களும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.