அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

தட்டாா்மடத்தில் இளைஞா்கள் பைக் ரேஸ்: விவசாயிகள் போலீஸில் புகாா்

தட்டாா்மடத்தில் இளைஞா்கள் போட்டிபோட்டு பைக் ரேஸில் ஈடுபடுவதால் விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க நிா்வாகிகள்

News image

தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அருளப்பனை சந்தித்த விவசாய சங்க நிா்வாகிகள்.

Updated On :31 ஜூலை 2026, 3:45 am IST

தட்டாா்மடத்தில் இளைஞா்கள் போட்டிபோட்டு பைக் ரேஸில் ஈடுபடுவதால் விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க நிா்வாகிகள்

தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அருளப்பனிடம் புகாா் தெரிவித்தனா்.

தட்டாா்மடம் காவல் நிலைய ஆய்வாளராக அருளப்பன் பொறுப்பேற்றுளாா். அவரை சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்து மணி தலைமையில் நிா்வாகிகள் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

அப்போது தட்டாா்மடத்தில் இளைஞா்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாகவும், காலையும் மாலையும் தொடா்ந்து கண்காணித்து பைக் ரேஸில் இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா் அருளப்பன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.