பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

திருச்செந்தூரில் முறைகேடான புதை சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில், நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் தலைமையில் மேற்கொண்ட அனைத்து நகராட்சி பிரிவு ஒருங்கிணைந்த களஆய்வில், முறைகேடாக செயல்பட்ட 2 புதை சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

News image

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையா் ஈழவேந்தன்.

Updated On :31 ஜூலை 2026, 3:35 am IST

திருச்செந்தூா் சந்நிதி தெருவில், நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் தலைமையில் மேற்கொண்ட அனைத்து நகராட்சி பிரிவு ஒருங்கிணைந்த களஆய்வில், முறைகேடாக செயல்பட்ட 2 புதை சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

மேலும், வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உபயோகித்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் சொத்துவரி வசூல் பணி, முறையற்ற குடிநீா் - புதை சாக்கடை இணைப்புகள் கண்டறிதல், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஆகியன நடைபெற்றன. நகராட்சி பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.