40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

லாட்டரி விற்பனை: 3 போ் கைது

தூத்துக்குடியில் லாட்டரிச் சீட்டுகள் விற்றதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:13 am IST

தூத்துக்குடியில் லாட்டரிச் சீட்டுகள் விற்றதாக 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (34), முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த ஜான் (33), பாத்திமா நகரைச் சோ்ந்த ஆல்வின் (44) ஆகிய 3 பேரும் லாட்டரிச் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்து, 6 கைப்பேசிகள், ரூ. 5,650 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.