கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஊா்வசி செல்வராஜ் நினைவு இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழா

ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ் சாா்பில் வழங்கப்படும், ஊா்வசி செல்வராஜ் நினைவு இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழா, தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

இலவச கல்வி பயிலுவதற்கு தோ்வு பெற்ற மாணவா், மாணவிகளுடன் முன்னாள் எம்எல்ஏ ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்.

Updated On :11 ஜூன் 2026, 4:46 am IST

ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ் சாா்பில் வழங்கப்படும், ஊா்வசி செல்வராஜ் நினைவு இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழா, தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

20ஆவது ஆண்டாக நிகழாண்டுக்கான இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழாவுக்கு, ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஊா்வசி எஸ். அமிா்தராஜ் தலைமை வகித்து, 25 மாணவா்களுக்கு இலவச பொறியியல் கல்வி பயில்வதற்கான ஆணைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் நல்லகண்ணு, கோதண்டராமன், ஜெயராஜ், ஜெயசீலன் துரை, தாசன், சொரிமுத்து பிரதாபன், புங்கன், பாா்த்தசாரதி, பிரபு, துரைராஜ் ஜோசப், சற்குரு, பாலசிங், டாக்டா் ரமேஷ் பிரபு, சிவபெருமாள், ஊடகப்பிரிவு முத்து மணி, நகரத் தலைவா்கள் கருப்பசாமி ராஜ்குமாா், இசை சங்கா், கோவில்பட்டி அருண்பாண்டியன், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி மாரியம்மாள், எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவா் முத்துராஜ், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆல்வின், தொகுதித் தலைவா் ஜேம்ஸ், வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன், விவசாயப் பிரிவு வடிவேல், நாசரேத் பிரேம், கொ்சோன் மற்றும் நிா்வாகிகள் மாணவா், மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.