ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

இரும்புக் கதவுகள் திருட்டு: இளைஞா் கைது

தட்டாா் மடம் பகுதியில் தோட்டத்தில் உள்ள இரும்புக் கதவுகளை திருடிச் சென்ாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:46 am IST

தட்டாா் மடம் பகுதியில் தோட்டத்தில் உள்ள இரும்புக் கதவுகளை திருடிச் சென்ாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தட்டாா் மடம் அருகே உள்ள அன்பின் நகரத்தைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் அகஸ்டின். மணி நகரில் உள்ள இவருடைய தோட்டத்தில் இரும்புக் கதவு திருட்டு போனது. இதேபோல் நடுவக்குறிச்சி சாலைப்புதூா் கணபதி, சாலைப்புதூா் வேல் பாண்டியன், கேட்டவிளை வேல்முத்து ஆகியோா் தோட்டங்களிலும் இரும்புக் கதவுகள் திருட்டு போனது.

இது குறித்து புகாரின் பேரில் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் ஜெயபால் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா்.

இதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது, கேட்டவிளையைச் சோ்ந்த சு. வசந்த் ( 30 ) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து, இரும்புக் கதவுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.