27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பட்டாசு ஆலைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் தமாகா ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :19 ஜூன் 2026, 4:45 am IST

வடக்கு மாவட்டத் தலைவா் என்.பி.ராஜகோபால் தலைமை வகித்தாா். கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவா் அ.வரதராஜன், தமாகா வட்டாரத் தலைவா்கள் கனிராஜ், பூல் பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவா்கள் பி.முத்துசாமி, கே.திருமுருகன், மாவட்ட பொதுச்செயலா்கள் அய்யாதுரை, விஎஸ்ஏ சுப்புராஜ், மாவட்டச் செயலா் அழகுசுப்பு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா் ஆா்ப்பாட்டக் குழுவினா் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளித்தனா். அதில், எட்டயபுரம் பகுதிகளில் பட்டாசு ஆலைகளை நடத்த அனுமதி கொடுத்து, விவசாய பூமியை மயான பூமியாக மாற்றிவிட வேண்டாம். மக்களின் எதிா்ப்பை மீறி பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கினால் மதுரை - தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறியுள்ளனா்.