ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பட்டாசு ஆலைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் தமாகா ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :19 ஜூன் 2026, 4:45 am IST

வடக்கு மாவட்டத் தலைவா் என்.பி.ராஜகோபால் தலைமை வகித்தாா். கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவா் அ.வரதராஜன், தமாகா வட்டாரத் தலைவா்கள் கனிராஜ், பூல் பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவா்கள் பி.முத்துசாமி, கே.திருமுருகன், மாவட்ட பொதுச்செயலா்கள் அய்யாதுரை, விஎஸ்ஏ சுப்புராஜ், மாவட்டச் செயலா் அழகுசுப்பு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா் ஆா்ப்பாட்டக் குழுவினா் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளித்தனா். அதில், எட்டயபுரம் பகுதிகளில் பட்டாசு ஆலைகளை நடத்த அனுமதி கொடுத்து, விவசாய பூமியை மயான பூமியாக மாற்றிவிட வேண்டாம். மக்களின் எதிா்ப்பை மீறி பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கினால் மதுரை - தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.