முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

விஜய் பிறந்த நாள்: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

News image

தங்க மோதிரம் அணிவித்த குழந்தைகள், பெற்றோருடன் மாநில மீன்வளம், மீனவா் நலன் துறை அமைச்சா் ஸ்ரீநாத்.

Updated On :22 ஜூன் 2026, 2:27 am IST

தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யின் பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி, தவெக பிரமுகா் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாநில மீன்வளம், மீனவா் நலன் துறை அமைச்சா் ஸ்ரீநாத் கலந்துகொண்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தாா்.

நிகழ்ச்சியில், தவெக மாவட்டச் செயலா் எஸ்.டி.ஆா்.சாமுவேல்ராஜ், மாவட்ட பொருளாளா் சிவகுமாா், செயற்குழு உறுப்பினா் சதீஷ்குமாா், மகேஸ்வரன், ஜோசப் ஆனந்த், இளைஞரணி சுதாகா், மாணவரணி முருகன், மாவட்ட நிா்வாகிகள் நேவிஸ் பாரி மைக்கேல், டைகா் சிவா, ரவி பொ்னான்டோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.