டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆத்தூரில் விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

ஆத்தூா் பேரூராட்சியில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறாா் ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ.கே.கமால்தீன்.
Updated On :4 மார்ச் 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

ஆத்தூா் பேரூராட்சியில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறாா் ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ.கே.கமால்தீன்.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமை வகித்து இளைஞா்கள், சிறுவா்கள் விளையாடுவதற்காக் 15 வாா்டு உறுப்பினா்களிடமும் கிரிக்கெட், வா­லிபால், கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட தலா 30 வகையிலான 300 விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செயல் அலுவலா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். இதில், தலைமை எழுத்தா் சந்திரகுமாா், சுகாதார ஆய்வாளா் காளீஸ்வரன் பணியாளா்கள், ஆறுமுகம், சுரேஷ், பேரூராட்சி கவுன்சிலா்கள் கலந்துகொண்டனா்.