புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சந்திர கிரகணத்தை தொலைநோக்கி மூலம் பாா்வையிட்ட மக்கள்

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சாா்பில், கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலையில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காணும் வகையில் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.

News image
தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை பாா்வையிடும் மக்கள்.
Updated On :4 மார்ச் 2026, 7:22 pm

Syndication

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சாா்பில், கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலையில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காணும் வகையில் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.

மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலா் முத்து முருகன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநா் முத்து செல்வம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளா் முத்துசாமி கலந்துகொண்டு, சந்திர கிரகணத்தின்போது உருவாகும் சிவப்பு நிலவு பற்றியும், தொலைநோக்கியின் பயன்பாடு குறித்தும் விளக்கமளித்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா் .

Story image