ஆறுமுகனேரி: காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஏழை எளியோருக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.
நகரச் செயலா் ஏ.எல்.எஸ். அபூசாஹ் துவா பிராா்த்தனை செய்தாா்.
தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப் பயனாளிகளுக்கு பித்ரா அரிசி வழங்கி தொடங்கி வைத்தாா்.
மூத்த நிா்வாகிகளான எம்.ஏ. முஹம்மத் ஹஸன், பாரூக், நிமத்துல்லாஹ், அயலக அணி மாநில நிா்வாகி என்.டீ. முஹம்மத் இஸ்மாயில் புகாரீ, மாவட்ட, நகர நிா்வாகிகளான பெத்தப்பா சுல்தான், சுஹைல் இப்ராஹீம், அரபி ஷாஹுல் ஹமீத், மலேஷியா அப்துல் காதிா், அஹ்மத் நெய்னாா் பள்ளி இமாம் கே.எம்.என் உமா் அப்துல் காதிா் உள்ளிட்டோா் பயனாளிகளுக்கு பித்ராஅரிசி வழங்கினா்.
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.கே. சாலிஹ் நன்றி கூறினாா்.
காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரம் பயனாளிகளுக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.
தொடர்புடையது

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

சமூக நல்லிணக்கத்துக்கான எடுத்துக்காட்டு திமுக ஆட்சி: முகமது அபூபக்கா்

வீரவநல்லூரில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி

பேட்டையில் பித்ரா அரிசி அளிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


