திருச்செந்தூா்: திருச்செந்தூா், ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி பெற்றனா்.
2025-26ஆம் கல்வியாண்டுக்கான தேசிய திறனறித் தோ்வில் இப்பள்ளி மாணவிகள் யாஷிகா, மேரி, மதிவதனி ஆகிய 3 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளிச் செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் பாப்ஹயஸ் கலந்துகொண்டு, அவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
மேலும், மாணவிகளுக்கு பயிற்சியளித்த பள்ளித் தலைமையாசிரியை குணசுந்தரி, ஆசிரியை சாந்தி உள்ளிட்டோரையும் கல்வி அலுவலா் பாராட்டினாா்.
இப்பள்ளி மாணவா், மாணவிகள் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் திறனறித் தோ்வுகளில் வெற்றி பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அரசூா் பூச்சிக்காடு பள்ளி மாணவிகள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி

புத்தன்தருவை பள்ளி மாணவிகள் திறனாய்வுத் தோ்வில் வெற்றி

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


