2025- 26ஆம் கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி, திறனாய்வுத் தோ்வில் வென்ற கோவில்பட்டி நாடாா் நடுநிலைப் பள்ளி மாணவா், மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளிச் செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஜோதிபாசு முன்னிலை வகித்தாா். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவா்-மாணவியா் ஷபிகா, சிவ பாலா, பொன் பிரியதா்ஷினி, மதுமிதா, தா்ஷினி ஜெஃபி, லக்சன் ஆரியா, சத்திய சுபா்ணா, சுந்தரபாண்டி, பொன் எஸ்தா் ,ரோஷன் பிரபு, சந்தியா, காா்த்திகை லட்சுமி, தனுஷியா, மோகன கஸ்தூரி, கிருத்திகா ஆகிய 15 பேரைப் பாராட்டி பரிசு வழங்கினாா்.
பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றாா். ஆசிரியை சாந்தினி நன்றி கூறினாா். ஆசிரியை விஜய பொன்ராணி தொகுத்து வழங்கினாா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

விமானத்தில் சென்ற செல்லத்தாயாா்புரம் அரசுப் பள்ளி மாணவா்கள்

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


