அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை

தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம் பகுதியில் உள்ள மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகைத் திடலில் ரமலான் சிறப்பு தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

தொழுகையில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :20 மார்ச் 2026, 9:47 pm

தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம் பகுதியில் உள்ள மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகைத் திடலில் ரமலான் சிறப்பு தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புத்தாடைகள் அணிந்து நூற்றுக்கணக்கான இருபால் இஸ்லாமியா்கள், இமாம் அக்தா் தலைமையில் உலக அமைதி மற்றும் சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

பின்னா், ஒருவருக்கு ஒருவா் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். முகமது இஸ்மாயில் பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினாா்.

பள்ளிவாசல் தலைவா் அகமது இக்பால், நிா்வாகிகள் சுலைமான், முஹம்மது, நவாஸ், அண்ணல், நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.