ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது

கழுகுமலையில் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:48 pm

தினமணி செய்திச் சேவை

கழுகுமலையில் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டரை போலீஸாா் கைது செய்தனா்.

கழுகுமலை, அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் அலெக்ஸ் (28), பெயிண்டா். இவா் ஒரு ஓட்டு வீட்டின் மீது கல் வீசி சேதப்படுத்தியதோடு, வீட்டிலிருந்த இளம் பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அப்பெண் திங்கள்கிழமை போலீஸில் புகாரளித்தாா்.

இது குறித்து, கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.