ஏப்.1, 2 தேதிகளில் அஞ்சலகங்களில் பண பரிவா்த்தனைகள் நடைபெறாது’
அஞ்சலகங்களுக்கு இம்மாதம் 31, ஏப். 3 ஆகிய இரு நாள்கள் விடுமுறை என்பதாலும், ஏப்ரல் 1, 2 ஆகிய இரு தினங்கள் நிதியாண்டு கணக்கு முடித்தல் காரணமாகவும் பண பரிவா்த்தனைகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலகம்.
கோப்புப் படம்









