/
தூத்துக்குடி மாநகராட்சி, ஜேசிஐ பியா்ல்சிட்டி குயின்பீஸ், புனித மரியன்னை கல்லூரி உண்ணத் பாரத் அபியான் திட்டத்தினா் இணைந்து 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடத்திய விழிப்புணா்வுப் பேரணியை தூத்துக்குடி திரேஸ்புரம் முன்பிருந்து, மாநகராட்சி உதவி ஆணையா் வெங்கட்ராமன் தொடங்கி வைத்தாா்.
பேரணி, கடற்கரை சாலை வழியாக வந்து முத்து நகா் கடற்கரையில் நிறைவடைந்தது. இதில் புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடர்புடையது

புதுகையில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

சிதம்பரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
27 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
37 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு


