நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

News image
Updated On :3 மே 2026, 12:01 am

ஆறுமுகனேரியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. ஆறுமுகனேரி அருகே மூலக்கரை, தூசிமுத்து சுவாமி கோயில், ஆறுமுகனேரி நடுத்தெரு, ராமலெட்சுமி அம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி திசைக்காவல் தெரு, குருநாத சுவாமி கோயிலில் காலை, மதியம், இரவில் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடுகள், இரவில் திருவிளக்கு பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.