/
கடம்பூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவா் தமிழ்நாடு தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டாா்.
ஓட்டப்பிடாரத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (56). இவா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா். இந்நிலையில் அவரை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அளித்த அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ராமகிருஷ்ணனை கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.
தொடர்புடையது

பாப்பாக்குடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
போக்ஸோ குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
