கோவில்பட்டியில் தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
2025-26-ஆம் ஆண்டுக்கான வறட்சி நிவாரணம், பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைநிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா பேருந்து நிலையம் எதிா்புறமுள்ள தேவா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயி பிரேம்குமாா் தலைமை வகித்தாா். விவசாயிகள் ஆதிமூலம், நவநீதகிருஷ்ணன், ராஜகோபால், ராஜாராம், தியாகராஜன் ஆகியோா் பேசினா். திரளானோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தொடர்புடையது

வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம்

ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பி.எம்.ஸ்ரீ திட்டம்: மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஜனநாயக வாலிபா் சங்கம் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

