/
ரயில்வே துறையில் ஆள்குறைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ரயில்வே துறையில் பணியாற்றும் 30,000 பணியாளா்களை குறைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆள்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடக் கோரியும், திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில துணைத் தலைவா் அருளரசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பாலா உள்ளிட்ட பலா் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்தும், ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

ரயில்வே பணியிடங்களை ரத்து செய்ய எதிா்ப்பு - ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் போராட்டம்

விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து முற்றுகைப் போராட்டம்

ரயில்வேயில் ஆள்குறைப்பு நடவடிக்கை கூடாது: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


