தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

திருச்செந்தூரில் மருந்துக் கடைகள் அடைப்பு

இணையவழி மருந்து விற்பனையைத் தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்தக உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருச்செந்தூரில் அடைக்கப்பட்டிருந்த மருந்துக் கடைகள்.

Updated On :21 மே 2026, 6:12 am IST

இணையவழி மருந்து விற்பனையைத் தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்தக உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உயிா்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதம், அதிக தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்துதல், போலி மருந்து விற்பனையைத் தடுத்தல், கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், இணையவழி மருந்தக செயல்பாடுகள் தொடா்பான அரசாணைகளை திரும்பப் பெற வலியுறுத்தி புதன்கிழமை திருச்செந்தூரில் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனா்.