ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ராஜீவ்காந்தி காந்தி படத்துக்கு காங்கிரஸாா் அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 36ஆவது ஆண்டு நினைவு தினம், தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image

பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்ற காங்கிரஸாா்.

Updated On :22 மே 2026, 6:16 am IST

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 36ஆவது ஆண்டு நினைவு தினம், தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.எம்.சகாயராஜ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்வில், மண்டலத் தலைவா் ஐசன் சில்வா, மாநில பொதுக்குழு உறுப்பினா் எடிசன் மாவட்ட பொதுச் செயலா் கோபால் மைக்கேல் பிரபாகா், மாவட்டச் செயலா் இக்னேஷியஸ், மாவட்ட துணைத் தலைவா்கள் அருள்வளன், அந்தோணி ஜெயராஜ், தனசேகரன் ராஜாராம், இளைஞா் காங்கிரஸின் மரிய ஆல்வின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.