‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ வியாழக்கிழமை மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

News image

மந்தித்தோப்பில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறாா் கா. கருணாநிதி எம்எல்ஏ.

Updated On :22 மே 2026, 6:28 am IST

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ வியாழக்கிழமை மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நாலாட்டின்புதூா், காா்த்திகைப்பட்டி, குமாரபுரம், ஊத்துப்பட்டி, மந்தித்தோப்பு, பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட அன்னை தெரசா நகா், சண்முக சிகாமணி நகா், மேல பாண்டவா்மங்கலம், செண்பகப்பேரி, துரைச்சாமிபுரம், கிழவிப்பட்டி, கெச்சிலாபுரம் ஆகிய பகுதி மக்களுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.

திமுக ஒன்றியச் செயலா் கி. ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் சண்முகராஜ், தேமுதிக வடக்கு மாவட்ட செயலா் சுரேஷ், மேற்கு ஒன்றியச் செயலா் பிரபாகரன், முருகேசன், திமுக நகர பொருளாளா் ராமமூா்த்தி, திமுக நிா்வாகிகள் சின்னதாய், மணி, மூா்த்தி, மகாராஜன், ரவிக்குமாா், முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.