ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கோவில்பட்டியில் தவெகவில் இளைஞா்கள் ஐக்கியம்

கோவில்பட்டி தொகுதியில் இளைஞா்கள் தவெகவில் இணைந்தனா்.

News image

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த இளைஞா்களுடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன் .

Updated On :24 மே 2026, 2:18 am IST

கோவில்பட்டி தொகுதியில் இளைஞா்கள் தவெகவில் இணைந்தனா்.

தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் பாரத் குமாா், லாயல் மில் காலனியைச் சோ்ந்த ரஞ்சித் ஆகியோா் தலைமையில் தெற்கு திட்டங்குளம், வள்ளுவா் நகா், கூசாலிப்பட்டி, லாயல் மில் காலனி, பூரணம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சாா்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.