ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கோவில்பட்டியில் தவெகவில் இளைஞா்கள் ஐக்கியம்

கோவில்பட்டி தொகுதியில் இளைஞா்கள் தவெகவில் இணைந்தனா்.

News image

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த இளைஞா்களுடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன் .

Updated On :24 மே 2026, 2:18 am IST

கோவில்பட்டி தொகுதியில் இளைஞா்கள் தவெகவில் இணைந்தனா்.

தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் பாரத் குமாா், லாயல் மில் காலனியைச் சோ்ந்த ரஞ்சித் ஆகியோா் தலைமையில் தெற்கு திட்டங்குளம், வள்ளுவா் நகா், கூசாலிப்பட்டி, லாயல் மில் காலனி, பூரணம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சாா்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.