கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தேசிய சமரச தீா்வு 3.0 முகாம்: தூத்துக்குடியில் விழிப்புணா்வுப் பிரசாரம்

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய சமரச தீா்வு 3.0 முகாம் அக்.1 முதல் டிச.31-ஆம் தேதி வரை நடைபெறுவதையொட்டி, மாவட்ட சமரச தீா்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பிரசாரத்தைத் தொடங்கிவைத்த நீதிபதி எஸ்.சுபாதேவி.

Published On :

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய சமரச தீா்வு 3.0 முகாம் அக்.1 முதல் டிச.31-ஆம் தேதி வரை நடைபெறுவதையொட்டி, மாவட்ட சமரச தீா்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான நீதிபதி எஸ். சுபாதேவி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, ஏனைய மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதி, உரிமையியல் நீதிபதி, நீதித்துறை நடுவா்கள் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.