அதே நே ரத் தில், 2008-ம் ஆண்டு தேர் வின் போது காவ லர் க ளுக்கு ஒதுக் கப் பட்ட 20 சத ஒதுக் கீட் டில் உதவி ஆய் வா ளர் க ளா கத் தேர்ந் தெ டுக் கப் பட் ட வர் கள் மிக வும் பாதிக் கப் ப டும் சூழல் ஏற் பட் டுள் ளது. இந்த ஒதுக் கீட் டின் கீழ் தேர் வாகி தற் போது, ஆயு தப் படை, சிறப்பு காவல் படைப் பிரி வு க ளில் பணி யாற் று வோ ருக்கு 45 வயது நிறை வ டைந் து விட் டால், அவர் கள் வழக் க மான மாறு தல் க ளில் அந் தத் துறை யில் மட் டுமே பதவி உயர்வு பெற முடி யும். சட் டம்- ஒழுங்கு பிரி வுக் குச் செல்ல முடி யாது. இத னால், சிலர் ஆயு தப் படைப் பிரி வில் பணிக் குச் சேர்ந்து, அதே பிரி வில் ஓய்வு பெறும் நிலை ஏற் ப டு கி றது.