இதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், கரூர் நகரில் வடிவேல்நகர், வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தம், திருக்காம்புலியூர் ரவுண்டானா, சுபாஷ்சந்திரபோஸ் சிலை அருகில், தேர்வீதி, ஆலமரத் தெரு, குமரன் பள்ளி அருகில், செங்குந்தபுரம் பிரதான சாலை, சின்னஆண்டாங்கோயில் சாலை, தேவாலய முனைய வேலுப் பள்ளி, ரத்தினம் சாலை, 80 அடி சாலை, பிரம்மதீர்த்தம் சாலை, லைட்ஹவுஸ் முனைப் பகுதி, கோவை சாலை, காமராஜ்நகர், காமாட்சியம்மன் கோயில் எதிர்புறம் உள்ளிட்ட 25 இடங்கள் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட அரசியல் சார்பான கூட்டங்கள் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.