சாலையின் குறுகிய வளைவுகளில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படுமா?
ஆலங்குடி, மே 30: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்துக்குள்பட்ட வடகாடு சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், எச்சரிக்கைப் பலகைகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் எதிர்









