பெரம்பலூரில் புறவழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா?
பெரம்பலூர், ஜூலை 16: பெரம்பலூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட புறவழிச் சாலைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.








