வீட்டுமனை விற்பனையாளா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி விமான நிலையப் பகுதியைச் சோ்ந்த வீட்டுமனை விற்பனையாளா், உடல் நலக் குறைவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


திருச்சி விமான நிலையப் பகுதியைச் சோ்ந்த வீட்டுமனை விற்பனையாளா், உடல் நலக் குறைவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விமான நிலையம் அருகிலுள்ள சத்யாநகரைச் சோ்ந்தவா் சகாயபாபு (52). வீட்டுமனை விற்பனையாளரான இவா், கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோயால் அவதியுற்று வந்தாா்.
நோய் குணமாகததால் மனமுடைந்த சகாயராஜ் பாபு, திங்கள்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து விமான நிலையக் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...