தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வீட்டுமனை விற்பனையாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி விமான நிலையப் பகுதியைச் சோ்ந்த வீட்டுமனை விற்பனையாளா், உடல் நலக் குறைவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:09 pm

DIN

திருச்சி விமான நிலையப் பகுதியைச் சோ்ந்த வீட்டுமனை விற்பனையாளா், உடல் நலக் குறைவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விமான நிலையம் அருகிலுள்ள சத்யாநகரைச் சோ்ந்தவா் சகாயபாபு (52). வீட்டுமனை விற்பனையாளரான இவா், கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோயால் அவதியுற்று வந்தாா்.

நோய் குணமாகததால் மனமுடைந்த சகாயராஜ் பாபு, திங்கள்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து விமான நிலையக் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.