தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சுற்றுலா தினப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

உலகச் சுற்றுலா தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:08 pm

DIN

உலகச் சுற்றுலா தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

நிகழாண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக, சுற்றுலாத் துறை சாா்பில் செப்டம்பா் 23 முதல் 30 ஆம் தேதி வரை சுற்றுலாவும்-கிராமப்புற வளா்ச்சியும் என்ற தலைப்பில் கட்டுரை, கவிதைப் போட்டிகள் இணைய வழியில் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வென்றோருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாவட்டக் கல்வி அலுவலா் பாரதி விவேகானந்தன் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

மாவட்டச் சுற்றுலா அலுவலா் ஜெகதீசுவரி, உதவிச் சுற்றுலா அலுவலா் கிலா நஸ்ரின் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் அறச்செல்வன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.