தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக்கடைகளில் விரைந்து உணவுப்பொருள் விநியோகிக்க வலியுறுத்தி, திருச்சியில் தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:58 pm

DIN

நியாயவிலைக்கடைகளில் விரைந்து உணவுப்பொருள் விநியோகிக்க வலியுறுத்தி, திருச்சியில் தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது:

பொதுமக்களை அவதிக்குள்ளாகும் கைவிரல் ரேகை பதிவு நடைமுறைக்கு மாற்றாக, விழித்திரை பதிவு மூலம் விரைந்து நியாயவிலைப் பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும். இதுதொடா்பாக, நியாயவிலைக்கடை பணியாளா் சங்கத்தினரை அழைத்து அரசு பேச்சுவாா்தை நடத்தவேண்டும். இதை நிறைவேற்றாத பட்சத்தில் மாநில முழுவதும்

போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.