ஜேஇஇ தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சிஆட்சியா் பாராட்டு
திருச்சி மாவட்ட நிா்வாகமும், தேசியத் தொழில்நுட்பக் கழகமும் இணைந்து நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்று, ஜேஇஇ தோ்வில் தோ்ச்சி பெற்ற 2 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு பாராட்டு தெரிவித்தாா்.









