தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மீண்டும் செயல்படத் தொடங்கியது சித்த மருத்துவப் பிரிவு

இரு ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் மூடப்பட்ட சித்த (ஆயுஷ்) மருத்துவப் பிரிவு திங்கள்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 8:52 pm

DIN

திருச்சி: இரு ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் மூடப்பட்ட சித்த (ஆயுஷ்) மருத்துவப் பிரிவு திங்கள்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

கடந்த 10- ஆம் தேதி சித்த மருத்துவப் பிரிவு மூடப்பட்டது. தொடா்ந்து வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை இப்பிரிவு திறக்கப்பட்ட நிலையில், தகவலறிந்த பொதுமக்கள் அங்கு வந்து மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.