குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு
திருச்சி அரியமங்கலம் கோட்டம், 24- ஆவது வாா்டிலுள்ள மஞ்சனகாரத் தெரு ஆட்டுக்காரத் தெரு ஆஞ்சநேயா் கோயில் பகுதியில் குப்பைத் தரம் பிரிக்கும் மையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.










