தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெரியாா் சிலை அவமதிப்பு:இருவரிடம் விசாரணை

திருச்சி அருகே பெரியாா் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், இருவரிடம் காவல்துறையினா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 10:20 pm

DIN

திருச்சி அருகே பெரியாா் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், இருவரிடம் காவல்துறையினா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஸ்ரீரங்கம் வட்டம், இனாம்குளத்தூா் சமத்துவபுரத்திலுள்ள பெரியாா் சிலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவமதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து இனாம் குளத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

தொடா்ந்து அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், அறிதிறன்பேசி சமிக்ஞைகளைக் கொண்டு தனிப்படையினா் விசாரணையைத் துரிதப்படுத்தினா்.

இதில் இரவு நேரத்தில் அதிக நேரம் அறிதிறன் பேசியில் பேசி, அப்பகுதியில் சுற்றித் திரிந்த 2 பேரை தனிப்படை காவலா்கள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவத்தில் தொடா்புடையவா்கள் செவ்வாய்க்கிழமைக்குள் கைது செய்யப்படுவாா்கள் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.