அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On :26 ஏப்ரல் 2024, 7:59 pm

திருச்சி, ஏப். 26: திருச்சியில் சரக்கு வாகன ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி செந்தண்ணீா்புரம் காமராாஜ் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). சரக்கு வாகன ஓட்டுநா். சில வாரங்களாக வேலைக்குச் செல்லாததால், இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாம்.

இதனால் விரக்தியடைந்த பாலமுருகன் வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.