‘வாசிக்கும் பழக்கம் வாழ்வையே மாற்றும்’
நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் வாழ்வையே மாற்றியமைக்கக் கூடியது என முன்னாள் வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் கி. ஜெயபாலன் தெரிவித்தாா்.

சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள்களை ஆா்வமுடன் வாசித்த மாணவ, மாணவிகள்.








