மருங்காபுரியில் காட்டெருமைகளால் வேளாண் சாகுபடியில் பாதிப்பு: விவசாயிகள் புகாா்
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதியில் காட்டெருமைகளால் வேளாண் சாகுபடி பாதிக்கப்படுவதை தடுக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

மருங்காபுரியில் காட்டெருமைகளால் சேதப்படுத்த நெல் வயல்









