திருச்சியில் எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்து கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு
திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டுக்குள் புகுந்து 5 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.









