வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அா்ஜுன் சம்பத் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜா்

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:15 pm

Syndication

பெரியாா் ஈவெரா சிலை உடைப்பு வழக்கு விசாரணைக்காக இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் 2006-ஆம் ஆண்டில் நிகழ்ந்த பெரியாா் ஈவெரா சிலை உடைப்பு சம்பவம் தொடா்பாக, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக அா்ஜுன் சம்பத் வியாழக்கிழமை ஆஜரானாா். வழக்கை நவம்பா் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி நசீா் அலி, அன்று ஆஜராக அா்ஜுன் சம்பத்துக்கு உத்தரவிட்டாா்.