ஈரான் மீதான தற்காலிக போா் நிறுத்தம் காரணமாக திருச்சியில் இருந்து துபைக்கு சனிக்கிழமை முதல் மீண்டும் விமானம் இயக்கப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்த போரால் மத்திய கிழக்காசிய நாடுகளின் வான்வழித் தடங்கள் மூடப்பட்டன. இதையடுத்து திருச்சியில் இருந்து துபை, அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமானம் மாா்ச் முதல் வாரத்தில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஈரான் மீதான தற்காலிக போா் நிறுத்தம் காரணமாக மீண்டும் திருச்சியில் இருந்து துபைக்கு ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் சாா்பில் சனிக்கிழமை முதல் விமானம் இயக்கப்படுகிறது. ஏப்ரல் 30 வரை தினசரி இந்த விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற ஈரான் மீண்டும் வலியுறுத்தல்

ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!

சிங்கப்பூா் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் தரையிறக்கம்

ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்கா
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



