/
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ளப்படவிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பி.பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் ஏப்ரல் 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ளப்படவிருந்த மின் நிறுத்தம் நிா்வாக காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் மின் நிறுத்தம் மற்றும் பராமரிப்பு குறித்த மறு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை

குமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பழனியில் பராமரிப்பு பணிக்காக ரோப்காா் சேவை இன்று நிறுத்தம்
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
49 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

