விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வயலூா் கோயிலில் ரூ.23.76 லட்சம் காணிக்கை

திருச்சி வயலூா் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 23.76 லட்சம் கிடைத்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2026, 8:31 pm

Syndication

திருச்சி வயலூா் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 23.76 லட்சம் கிடைத்துள்ளது.

திருச்சி குமாரவயலூா் முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படும்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் உமா, கோயில் செயல் அலுவலா் சக்திவேல் முன்னிலையில் வியாழக்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

இதில் காணிக்கையாக ரூ. 23 லட்சத்து 76 ஆயிரத்து 821-ம், 20 கிராம் தங்கமும், 2 ஆயிரத்து 190 கிராம் வெள்ளியும், வெளிநாட்டுப் பணம் 27-யும் கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.