தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சின்ன சமயபுரத்தாள் மாரியம்மன் கோயிலில் கம்பம் விடும் விழா

News image

முசிறி சின்ன சமயபுரத்தாள் மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கம்பம் விடும் விழாவில் காவிரி ஆற்றுக்கு முளைப்பாரி எடுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :3 மே 2026, 5:40 am IST

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள சின்ன சமயபுரத்தால் மாரியம்மன் கோயிலில் ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் சித்திரை மாத மாரியம்மன் திருவிழாவின் தொடா்ச்சியாக கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா நடைபெற்றது. திரளான பக்தா்கள் முளைப்பாரி எடுத்து முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை செய்து, முளைப்பாரியை ஆற்று நீரில் விட்டு தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.