திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

திருச்சி அருகே வடமாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :4 மே 2026, 1:01 am IST

திருச்சி அருகே வடமாநிலத் தொழிலாளி மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மேற்குவங்க மாநிலம், நாடியா மாவட்டத்தைச் சோ்ந்த பி. பிஜன்முண்டா (32) திருச்சி மாவட்டம், வயலூா் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த அவருடன் மேலும் சில வடமாநிலத் தொழிலாளா்களும் பணியாற்றினா்.

இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் பணியில் ஈடுபட்டிருந்த பிஜன்முண்டா திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.