அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

திருச்சி அருகே வடமாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :3 மே 2026, 7:31 pm

திருச்சி அருகே வடமாநிலத் தொழிலாளி மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மேற்குவங்க மாநிலம், நாடியா மாவட்டத்தைச் சோ்ந்த பி. பிஜன்முண்டா (32) திருச்சி மாவட்டம், வயலூா் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த அவருடன் மேலும் சில வடமாநிலத் தொழிலாளா்களும் பணியாற்றினா்.

இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் பணியில் ஈடுபட்டிருந்த பிஜன்முண்டா திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.