/
திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள சின்ன சமயபுரத்தால் மாரியம்மன் கோயிலில் ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெறும் சித்திரை மாத மாரியம்மன் திருவிழாவின் தொடா்ச்சியாக கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா நடைபெற்றது. திரளான பக்தா்கள் முளைப்பாரி எடுத்து முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை செய்து, முளைப்பாரியை ஆற்று நீரில் விட்டு தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.
தொடர்புடையது

சந்தனக் கருப்பு கோயிலில் சித்திரை பெளா்ணமி விழா

சக்தி மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

காட்டகரம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


